கோட்டாபய விதித்த தடையை உடைக்கும் பஸில்?
srilanka
basil
colombo
mahinda
gotabaya
By S P Thas
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கான ஜனாதிபதி கோட்டாபயவின் முடிவை தளர்த்த புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார்.
அதன்படி சேதன பசளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நாட்டுக்குள் தேவையான சேதன பசளை தயார் செய்யும்வரை கட்டுப்பாட்டு அடிப்படையில் இரசாயன உரம் இறக்குமதி செய்ய நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்தது, தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் இருந்தபோதிலும் விவசாயிகள், விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி