எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம்

Sri Lanka Police Sri Lankan Tamils Tamils Batticaloa
By Shadhu Shanker Sep 09, 2024 03:48 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மட்டக்களப்பு (Batticaloa), சத்துருக்கொண்டான் பகுதியில் நினைவஞ்சலியொன்று இடம்பெற்ற வேளையில் அங்குள்ள நினைவுத்தூபியை காவல்துறையினர் உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் 1990.09.09 அன்று பனிச்சையடி, கொக்குவில், சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி போன்ற பிரதேசங்களில் 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் 34 வது நினைவஞ்சலி தினம் இன்று (09.09.2024) அனுஷ்டிக்கப்பட்டன.

யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

நினைவுத் தூபிக்கருகில் பதற்றம்

அதன் ஒரு அங்கமாக உறவுகளினாலும், சத்துருக்கொண்டான் நினைவுதூபி அஞ்சலி ஏற்பாட்டுக் குழுவினர்களாலும் உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் யாரால் படுகொலை செய்யப்பட்டனர், போன்ற விபரங்களை நினைவுக் கல்லில் பொறித்து தூபியில் பதிக்கும் வேலை ஏற்பாடுகளும் நடைபெற்றன.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம் | Batticaloa Sathurukondan Memorial Today Issue

இந்தநிலையில் அங்கு வந்த காவல்துறையினர், தூபியை அவதானித்த பின்னர், நீங்கள் இலங்கை இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று எழுதியுள்ளீர்கள்.

இது சட்டத்திற்கு முரணான செயல் அது மட்டுமல்லாது இங்கு எந்த கொலையும் இடம்பெறவில்லை எனவும், ஏற்பாட்டு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாக்குவாதத்தில் காவல்துறையினர்

மேலும், இது தொடர்பில் மேலிடத்திற்கு அறிவிக்கப்போவதாக தெரிவித்த காவல்துறையினர், குறித்த தூபியை புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம் | Batticaloa Sathurukondan Memorial Today Issue

தற்போது அங்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும், வரவழைக்கப்பட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவ்விடத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அதில் உயிரிழந்தவர்களின் நினைவுக்கல் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், இராணுவ ஒட்டுக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொது மக்களை நினைவு கூருகின்றோம் எனும் வாசகம் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை காவல்துறையினர் நினைவுத்தூபியிலிருந்து உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அஸ்வெசும நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அஸ்வெசும நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம்

20 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டி, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை, கொழும்பு, Toronto, Canada

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada, வவுனியா

21 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025