எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம்

Sri Lanka Police Sri Lankan Tamils Tamils Batticaloa
By Shadhu Shanker Sep 09, 2024 03:48 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

மட்டக்களப்பு (Batticaloa), சத்துருக்கொண்டான் பகுதியில் நினைவஞ்சலியொன்று இடம்பெற்ற வேளையில் அங்குள்ள நினைவுத்தூபியை காவல்துறையினர் உடைத்து எடுத்து சென்றுள்ளனர்.

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் 1990.09.09 அன்று பனிச்சையடி, கொக்குவில், சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி போன்ற பிரதேசங்களில் 186 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதன் 34 வது நினைவஞ்சலி தினம் இன்று (09.09.2024) அனுஷ்டிக்கப்பட்டன.

யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

நினைவுத் தூபிக்கருகில் பதற்றம்

அதன் ஒரு அங்கமாக உறவுகளினாலும், சத்துருக்கொண்டான் நினைவுதூபி அஞ்சலி ஏற்பாட்டுக் குழுவினர்களாலும் உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் யாரால் படுகொலை செய்யப்பட்டனர், போன்ற விபரங்களை நினைவுக் கல்லில் பொறித்து தூபியில் பதிக்கும் வேலை ஏற்பாடுகளும் நடைபெற்றன.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம் | Batticaloa Sathurukondan Memorial Today Issue

இந்தநிலையில் அங்கு வந்த காவல்துறையினர், தூபியை அவதானித்த பின்னர், நீங்கள் இலங்கை இராணுவம் மற்றும் முஸ்லீம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்று எழுதியுள்ளீர்கள்.

இது சட்டத்திற்கு முரணான செயல் அது மட்டுமல்லாது இங்கு எந்த கொலையும் இடம்பெறவில்லை எனவும், ஏற்பாட்டு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாக்குவாதத்தில் காவல்துறையினர்

மேலும், இது தொடர்பில் மேலிடத்திற்கு அறிவிக்கப்போவதாக தெரிவித்த காவல்துறையினர், குறித்த தூபியை புகைப்படம் எடுத்து சென்றுள்ளனர்.

எல்லை மீறும் காவல்துறையினரின் அராஜகம்: உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம் | Batticaloa Sathurukondan Memorial Today Issue

தற்போது அங்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும், வரவழைக்கப்பட்டு, விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அவ்விடத்தில் ஒரு அசாதாரண சூழல் நிலவுவதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் அதில் உயிரிழந்தவர்களின் நினைவுக்கல் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், இராணுவ ஒட்டுக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொது மக்களை நினைவு கூருகின்றோம் எனும் வாசகம் தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்லை காவல்துறையினர் நினைவுத்தூபியிலிருந்து உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அஸ்வெசும நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்

ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு அஸ்வெசும நிவாரணம்! வெளியான மகிழ்ச்சி தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026