நாட்டில் மீண்டும் இரத்தக்களரி வெடிக்கும்...எச்சரித்துள்ள ஆளும் தரப்பு

Anura Kumara Dissanayaka Prasanna Ranatunga
By Dilakshan Aug 30, 2024 08:15 AM GMT
Report

அனுரகுமாரவின் கும்பல் நாட்டில் அதிகாரம் பெற்றால் நாட்டில் 2022 ஆம் ஆண்டை விட அதிக இரத்தக்களரி ஏற்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

அண்மையில், திவுலபிட்டிய, கட்டான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்


ஜனாதிபதித் தேர்தல்

நாடு முன்னோக்கி செல்லும் ஒவ்வொரு முறையும் மக்கள் விடுதலை முன்னணி நாட்டை பின்னோக்கி இழுக்கும் வகையில் செயல்பட்டதாக அமைச்சர் பிரசன்ன கூறியுள்ளார்.

நாட்டில் மீண்டும் இரத்தக்களரி வெடிக்கும்...எச்சரித்துள்ள ஆளும் தரப்பு | Bloodier Than 2022 Sri Lanak Anura S Gov Prasanna

எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனுரவின் எதிர்பார்ப்பு

அனுரகுமார, தனது 3 வீத வாக்குகள் 40-50 வீதமாக அதிகரிக்கும் என நினைக்கின்றார் ஆனால் அவ்வாறான ஒன்று நடக்காது என்றும் அமைச்சர் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மீண்டும் இரத்தக்களரி வெடிக்கும்...எச்சரித்துள்ள ஆளும் தரப்பு | Bloodier Than 2022 Sri Lanak Anura S Gov Prasanna

எவ்வாறாயினும், மக்களின் ஒரு வாக்கைப் பெறுவதற்கு நாம் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது அரசியல்வாதிகளுக்குத் தெரியும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

மலையக மக்களின் கனவை நனவாக்கும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் : அரவிந்தகுமார் சுட்டிக்காட்டு

மலையக மக்களின் கனவை நனவாக்கும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் : அரவிந்தகுமார் சுட்டிக்காட்டு

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025