சிறிலங்கா பிரஜை கொடூரக் கொலை! பிரதான சந்தேக நபரை கைது செய்தது பாகிஸ்தான் காவல்துறை (காணொளி)
India
Police
Murder
Pakistan
Arrest
SriLanka
Priyantha Kumara
By Chanakyan
பாகிஸ்தானில் சிறிலங்கா குடிமகனான பிரியந்த குமார கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் தேடப்பட்டுவந்த முக்கிய நபர் பாகிஸ்தான் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரச ஊடகங்கள் இன்று முக்கிய செய்தியாக வெளியிட்டுள்ளன.
இந்தியா சென்ற சந்தேக நபர் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பித்த நிலையில் “ராவல் பிண்டி” க்குச் செல்லும் பேருந்து ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய “செய்தி வீச்சு”,