சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பௌத்த பிக்கு : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்

Anuradhapura SL Protest Child Abuse Buddhism
By Theepan May 27, 2026 11:08 AM GMT
Report

அனுராதபுரத்தைச் சேர்ந்த சிறுமி பௌத்த துறவியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மதத்தின் பெயரால் குற்றவாளி தண்டனையிலிருந்து தப்பிக்க கூடாது என வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி இன்று (27) யாழ். நல்லூர் ஆலய பின்புறத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு எவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சட்டம் இறுக்கமான நடைமுறைகளை கொண்டுள்ளது.

வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

பௌத்த துறவிக்கு பிணை

ஆனால் அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டமை இலங்கை அரசியலமைப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கிறோம்.

சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பௌத்த பிக்கு : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம் | Buddhist Monk Who Abused A Girl In Anuradhapura

சட்டம் அனைவருக்கும் சமமானது மாதத்தின் பெயரால் சட்டத்தை மலினப்படுத்துவதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ யாரும் முயற்சிக்கக் கூடாது.

தெற்கை பொறுத்தவரையில் இந்த சிறுமியின் விவகாரத்தை திசை திருப்பவும் பௌத்த துறவி சம்பந்தப்பட்டதால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் குரல் கொடுக்க முன்வராமை கவலை அளிக்கிறது.

பணிப்பாளர் நாயகம் கைது : மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் முடக்கம்

பணிப்பாளர் நாயகம் கைது : மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் முடக்கம்

மிகவும் கொடூரமான அநீதி

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு இழைக்கப்பட்ட மிகவும் கொடூரமான அநீதியாக இந்த பாலியல் வன்கொடுமையை நாங்கள் பார்க்கின்ற நிலையில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என தெரிவித்தார்.

சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பௌத்த பிக்கு : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம் | Buddhist Monk Who Abused A Girl In Anuradhapura

குறித்த போராட்டத்தின் நீதி கோரல் தொடர்பில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் ஜனாதிபதி, நீதி அமைச்சர், சட்டமா அதிபர், பெண்கள் மகளிர் விவகார அமைச்சர் மற்றும் காவல்துறைமா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக மகஜரும் அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பௌத்த பிக்கு : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம் | Buddhist Monk Who Abused A Girl In Anuradhapura

சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய பௌத்த பிக்கு : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம் | Buddhist Monk Who Abused A Girl In Anuradhapura

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020