யாழ். மாவட்ட பிராந்திய செய்தியாளராக கடமையாற்றும் பிரதீபன், யாழ். தீபன் என பலராலும் அறியப்படும் இவர் மாவட்டத்தின் சமூக அரசியல் செய்திகளுக்கு முக்கியத்தும் கொடுத்து களத்தில் இருந்து பணியாற்றும் ஊடகவியலாளராக அறியப்படுகின்றார். யுத்த காலம் முதற்கொண்டு சமகாலம் வரை களத்தில் இருந்து உடனுக்குடன் செய்திகளை வழங்குவதிலும், தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் உள்ளிட்டவற்றிலும் பணிபுரிந்த பல வருட அனுபவம் கொண்ட செய்தியாளராக அறியப்படுகின்றார்.