யாத்திரைக்கு சென்றவர்களுடன் குன்றில் இருந்து கவிழ்ந்த பேருந்து..!
Kandy
Accident
By Dharu
யாத்திரைக்கு சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று முருதலாவ நெல்லிகல வீதியில் உள்ள குன்றில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (25) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் சுமார் 28 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும் பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 48 பேர் இருந்துள்ளதுடன் அவர்கள் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்