இலங்கையில் மற்றுமோரு பேருந்து விபத்து - 8 பேர் வைத்தியசாலையில் (படங்கள்)
Accident
By pavan
நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சுற்றுலாவுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 20 பேர் பயணித்துள்ளனர், அவர்களில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம்

சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி