எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற கார்
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
Crime
By Sumithiran
கொட்டாவ சித்தமுல்லை பெட்ரோல் நிரப்பும் நிலையமொன்றுக்கு காரில் வந்த நபர் ஒருவர் 21,320 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு QR குறியீட்டை காண்பிப்பதாக கூறி பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த காரின் இலக்கத் தகடு போலியானது என்பது தெரியவந்தது.
தப்பிச் சென்ற கார்

கார் எரிபொருளை நிரப்பிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி