ஊழியர் சேமலாப நிதிய சட்டதிருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe Sri Lanka employee provident fund
By Sathangani May 26, 2024 03:56 AM GMT
Report

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான நடைமுறை சட்டதிருத்தத்தின் பின்னர் அப்பணிகள் பிறிதொரு கட்டமைப்புக்கு மாற்றப்படவேண்டியிருப்பதாக மத்திய வங்கி  (Central Bank of Sri Lanka) ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி ஊழியர்கள் 1200 பேரில் சுமார் 300 பேர் ஊழியர் சேமலாப நிதியத்துடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் கடந்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

இந்திய விளையாட்டு திடலில் பாரிய தீ விபத்து: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பொருத்தமற்ற முதலீடுகள் 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் "மொத்தமாக 1200 மத்திய வங்கி ஊழியர்களில் நிரந்தர ஊழியர்கள் 150 பேர் உள்ளடங்கலாக சுமார் 300 பேர் ஊழியர் சேமலாப நிதியம் சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் மத்திய வங்கியினால் இப்பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நான் கருதவில்லை.

ஊழியர் சேமலாப நிதிய சட்டதிருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் | Central Bank Employees Engaged In Epf Work

கடந்த காலங்களில் பங்குகள் மற்றும் பிணைமுறிகளில் மேற்கொள்ளப்பட்ட பொருத்தமற்ற முதலீடுகள் காரணமாக ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாக செயற்பாடுகள் கேள்விக்கு உள்ளாகின.

இந்த நிதியத்தின் நிர்வாகம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன. தனியார்துறை சார்ந்த மிகப்பெரிய நிதியம் இதுவாகும். நானறிந்த வரையில் இந்நிதியம் சுமார் 10 மில்லியன் கணக்குகளைக் கொண்டிருக்கிறது.

அதிபர் தேர்தல் திகதி குறித்து நீதி அமைச்சர் தகவல்

அதிபர் தேர்தல் திகதி குறித்து நீதி அமைச்சர் தகவல்

பிரத்தியேக கட்டமைப்பொன்றை நிறுவுதல்

இருப்பினும் ஊழியர் சேமலாப நிதியம் மத்திய வங்கியின் ஊடாக நிர்வகிக்கப்படுவதில் காணப்படும் கொள்கை மற்றும் செயற்பாட்டு ரீதியான சிக்கல்களைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இதன் நிர்வாகத்துக்கென பிறிதொரு கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படவேண்டியது அவசியம்.

ஊழியர் சேமலாப நிதிய சட்டதிருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் | Central Bank Employees Engaged In Epf Work

ஆனால், அத்தகையதொரு கட்டமைப்பை உருவாக்குகையில், அதன் நிர்வாகத்தை உரியவாறு முன்னெடுக்கக்கூடிய, பொறுப்புக்கூறத்தக்க வலுவான கட்டமைப்பாக அது காணப்படுமா என்ற கேள்வி நிலவுகின்றது.

எனவே ஊழியர் சேமலாப நிதியத்தை மாத்திரமன்றி, இதைப் போன்று முறையாக நிர்வகிக்கப்படாத ஏனைய நிதியங்களை நிர்வகிப்பதற்கும் அரசாங்கம் பிரத்தியேக கட்டமைப்பொன்றை நிறுவவேண்டும் எனவும்“ மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு - யாழில் ரணில் உறுதி

இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு - யாழில் ரணில் உறுதி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024