நாட்டுக்காக என்ன செய்தேன் : முழுவதுமாக மறந்துபோன சந்திரிக்கா

SLFP Chandrika Kumaratunga Sri Lanka Politician
By Sumithiran Jun 30, 2024 10:32 AM GMT
Report

நான் நாட்டுக்காக என்ன செய்தேன் என்று கூட நினைவில்லை என முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தனது எண்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, '

இன்று நான் இந்த பூமியில் எனது எழுபத்தொன்பதாவது வயதை முடித்து எண்பது வயதை நெருங்கிவிட்டேன்.எனது நாட்டிற்காகவும், அதன் மக்களுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் நான் நினைவில் வைத்திருக்கும் காலத்திலிருந்து நான் செய்த மற்றும் கூறிய பல விஷயங்கள் உள்ளன.

ரணிலை அதிபராக்க இந்தியா அழுத்தம் : ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியானது தகவல்

ரணிலை அதிபராக்க இந்தியா அழுத்தம் : ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியானது தகவல்

 நகைப்புக்குரியது

நான் பல விஷயங்களை மறந்திருக்கலாம். அவற்றில் சிலவற்றை நான் மறந்துவிட்டேன் என்றால், நாட்டு மக்கள் அவற்றை நினைவில் வைத்திருப்பதை எண்ணுவது நகைப்புக்குரியது.

நாட்டுக்காக என்ன செய்தேன் : முழுவதுமாக மறந்துபோன சந்திரிக்கா | Chandrika Remember What Does To The Country

ஆனால் அன்று முழுவதும் எனக்கு கிடைத்த வாழ்த்துக்களில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் என்னை நேசிக்கும் சிலரது நினைவுகள் எனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியது.

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

இலங்கையின் கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான அறிவித்தல்

பொதுவான ஒன்று உள்ளது

நான் செய்தது, சொன்னது எல்லாம் ஞாபகம் இல்லாவிட்டாலும், பலருக்கு இன்னும் நினைவில் இருக்கும் பொதுவான ஒன்று இருக்கிறது. அதுவே இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் எனக்குள்ள உண்மையான அன்பு. அது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

நாட்டுக்காக என்ன செய்தேன் : முழுவதுமாக மறந்துபோன சந்திரிக்கா | Chandrika Remember What Does To The Country

பல தசாப்தங்களாக பல விமர்சனங்கள் மற்றும் அவதூறுகள் இருந்தபோதிலும், நாட்டிற்கான எனது கடமையை நிறைவேற்றுவதற்கான வலிமையை உங்கள் அன்பே எனக்கு வழங்கியதாக இன்றும் நான் நம்புகிறேன். அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024