செம்மணி புதைகுழிக்குள் மறைந்த உண்மைகள்: நேரடி சாட்சியத்தின் அதிர்ச்சி தகவல்

Sri Lankan Tamils Tamils chemmani mass graves jaffna
By Shalini Balachandran Jul 03, 2025 11:04 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

செம்மணியில் மனித புதைகுழி என்பது கிரிசாந்தி படுகொலையில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் சோமரத்ன ராசபக்சே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு என பத்திரிகை ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, முதலாவது செம்மணி மனித புதைகுழி வழக்கில் எலும்புகூடுகளை அகழ்வு மேற்கொள்ளும் போது யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளராக பிரேமானந்த் செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், “தற்போது செம்மணி மனித புதைகுழி அகழ்வுகளை விட மிகவும் சர்வதேச அவதானம் மிக்கதாகவும் பல சர்வதேச ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றவற்றின் பிரசன்னத்துடனே முதலாவது செம்மணி மனித புதைகுழி வழக்கும் அகழ்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.

இராணுவச் சிப்பாய் 'சோமரத்ன ராசபக்சே வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் படுகொலை செய்து புதைத்த இரண்டு மனித எலும்கூடுகளை இனம் காட்டினார்.

தொடர்ச்சியாக 14 மனித உடல்கள் எலுப்பு கூடுகளாக அந்த காலத்தில் கண்டு எடுக்கப்பட்டது எனினும், சிப்பாய் கூறியது சுமார் 600 மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பது.

எனினும், அந்தளவு உடல்கள் கண்டு எடுக்கப்பட்டவில்லை.

இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராசபக்சே மனநிலை என்பது கிருசாந்தி படுகொலையில் மரண தண்டனை கிடைத்தவுடன், உத்தரவு வழங்கியவர்கள் தப்பிவிட்டார்கள்.

அந்த உத்தரவுகளை செயற்படுத்தியவர்களுக்கு தண்டனையா என்ற கோவத்தில் அவர் வெளிப்படுத்திய விடயமே செம்மணி மனித புதைகுழி தொடர்பான விடயங்கள்.

சிப்பாய் செம்மணி சித்துபாத்தி மயானத்தினை சுற்றியுள்ள பகுதிகளை மனித உடல்கள் இருப்பதாக இனங்காட்டியிருந்தார்.

எனினும் அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் மனித உடல்கள் கண்டு எடுக்கப்படவில்லை. தற்போது கண்டு எடுக்கப்படும் மனித புதைகுழி என்பது அதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கவேண்டிய தேவையை கொண்டுள்ளது.

அந்தகாலப்பகுதியில் பலர் காணமால் போனார்கள், அவர்கள் அனைவரினை பற்றி தேடுகின்ற போது ஏதோ ஒரு இராணுவ முகாமுக்கு அருகில் அவர்களை இறுதியாக கண்டதாக சாட்சியங்கள் உண்டு, அதற்கு அப்பால் எந்த தகவல்களும் இல்லை.

அதேவேளை முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மரணமடைந்திருந்தனர் என்பதைம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நேரடி அனுபவங்களை பெற்றவர்களின் சாட்சி பகிர்வுகளாக வருகின்றது இன்றைய களம் நிகழ்ச்சியின் முதலாம் பகுதி,


கொழும்பை சுற்றி பறக்கவிடப்பட்ட பழைய விமானம்: நாமலின் பகிரங்க எச்சரிக்கை

கொழும்பை சுற்றி பறக்கவிடப்பட்ட பழைய விமானம்: நாமலின் பகிரங்க எச்சரிக்கை

காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் பலி

காரைநகர் பாலத்தடியில் விபத்தில் சிக்கிய இளைஞன் பலி

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

சி.ஐ.டி. யின் பணிப்பாளராக மீண்டும் பதவியேற்றார் ஷானி அபேசேகர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011