அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள்

Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Sumithiran Sep 30, 2025 09:50 AM GMT
Report

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 9 மாதங்களில் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுடன் 47 குழந்தைகள் சிறையில் இருப்பதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தகவலை சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ளது.

47 குழந்தைகள் சிறையில்

பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுடன் 47 குழந்தைகள் சிறையில் இருப்பதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள் | Children In Prison With Their Mothers

2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து கடந்த 9 மாதங்களில் இந்தக்குழந்தைகள் சிறையில் உள்ளனர்.அந்தக் குழந்தைகளில், 20 சிறுவர்களும் 27 சிறுமிகளும் அடங்குவர்.

2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டெம்பர் (27) ஆம் திகதி வரையிலான 9 மாதங்களில், 1,483 பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்தப் பெண்களில், 229 பேர் தண்டனை பெற்ற கைதிகளாவர்.

7 மாதங்களில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்கள்

ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 31 ஆம் திகதி வரையிலான 7 மாதங்களில், போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 184 ஆகும்.

அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள் | Children In Prison With Their Mothers

அவர்களில், 75 பேர் ஐஸ் குற்றத்திற்காகவும், 97 பேர் ஹெரோயினுக்காகவும், 8 பேர் கஞ்சா குற்றத்திற்காகவும், ஒரு பெண் ஓபியம் குற்றத்திற்காகவும், 3 பேர் பிற போதைப்பொருட்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 885, அவர்களில் 369 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் 138 பேர் ஐஸ் குற்றங்களுக்காகவும், 199 பேர் ஹெரோயினுக்காகவும், 17 பேர் கஞ்சா குற்றங்களுக்காகவும், 14 பேர் பிற போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமணமான பெண்கள்

கடந்த ஆண்டு, 655 திருமணமான பெண்கள் பல்வேறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர், அதில் 278 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள் | Children In Prison With Their Mothers

மேலும், கடந்த ஆண்டு 98 திருமணமாகாத பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், அதில் 65 பேர் போதைப்பொருள் குற்றங்களுக்காகவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதிகளுக்கு அரசாங்கம் செலவிடும் தொகை

இருப்பினும், கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, அரசாங்கம் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு நாளைக்கு ரூ. 1,411 மற்றும் ஒவ்வொரு கைதிக்கும் ஆண்டுக்கு ரூ. 516,352 செலவிடுகிறது.

அம்மாக்கள் செய்த தவறு : அவர்களுடன் சேர்ந்து சிறையில் வாடும் குழந்தைகள் | Children In Prison With Their Mothers

ஒவ்வொரு கைதியின் உணவுக்காகவும் அரசாங்கம் ஒரு நாளைக்கு ரூ. 697 செலவிடுகின்றது கடந்த ஆண்டுக்கு 255,174 ரூபாய்​ செலவிடப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மதத்தைச் சேர்ந்த 18,179 பேர் கடந்த ஆண்டு போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டனர். 

கெஹல்பத்தர பத்மேவிற்கு தகவல் அளித்து துரோகமிழைத்த காவல்துறை அதிகாரி

கெஹல்பத்தர பத்மேவிற்கு தகவல் அளித்து துரோகமிழைத்த காவல்துறை அதிகாரி

தன்னை பார்வையிட வந்த ரணிலிடம் மகிந்த கூறிய அந்த விடயம்

தன்னை பார்வையிட வந்த ரணிலிடம் மகிந்த கூறிய அந்த விடயம்


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்