காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் சீ.ஐ.டி என்று கூறிவந்தவரை தாக்கியது காவல்துறை(video)
By Independent Writer
காலிமுகத்திடலில் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அவர்கள் மத்தியில் சீ.ஐ.டி என்று கூறிக்கொண்டு நுழைந்து குழப்பம் ஏற்படுத்த முனைந்த ஒருவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
காவல்துறையினருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அவரை காவல்துறையினரும், சில ஆர்ப்பாட்டக்காரர்களும் தாக்கிய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது:
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்