இலக்கு வைக்கப்பட்ட பிள்ளையானின் சகாக்கள்: கொழும்பில் இருந்து பறந்த குழு

CID - Sri Lanka Police STF Batticaloa Pillayan Law and Order
By Raghav Jun 06, 2025 12:14 PM GMT
Report

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (Tamil Makkal Viduthalai Pulikal) பதில் தலைவர் உட்பட மூவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து (Colombo) வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) அதிகாரிகளால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் (Pillayan) கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

இன்னும் இரண்டு வாரத்தில் சிறைக்குச் செல்லப்போகும் முக்கியப்புள்ளி

இன்னும் இரண்டு வாரத்தில் சிறைக்குச் செல்லப்போகும் முக்கியப்புள்ளி

விசேட அதிரடிப்படையினர்

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, கடந்த 30ஆம் திகதி மட்டக்களப்பு முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியலயத்தை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சுமார் 12 மணித்தியாலம் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். 

இலக்கு வைக்கப்பட்ட பிள்ளையானின் சகாக்கள்: கொழும்பில் இருந்து பறந்த குழு | Cid Investigation Into The Party S Acting Leader

இதன் போது அங்கிருந்து ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி உட்பட 3 கையடக்க தொலைபேசிகள், சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்று, கடவுச்சீட்டு ஒன்று, 9 மில்லிமீற்றர் ரக கைதுப்பாக்கியின் 5 தோட்டாக்கள் , ரிப்பீட்டர் ரக துப்பாக்கியின் 5 வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டது.

இன்று மீண்டும் சிஐடியில் முன்னிலையான தயாசிறி ஜயசேகர

இன்று மீண்டும் சிஐடியில் முன்னிலையான தயாசிறி ஜயசேகர

சி.ஐ.டி விசாரணை

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி தொடர்பாக் த.ம.வி.பு கட்சியின் வாழைச்சேனையை சேர்ந்த மார்கண் என்று அழைக்கப்படும் ஜயாத்துரை ரவி மற்றும் அவரின் உதவியாளர் குமரன் ஆகிய இருவரையும் நேற்று (05.06.2025) வாழைச்சேனை காவல்நிலையத்திற்கு சி.ஐ.டியினர் வரவழைத்து சுமார் 5 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்டு பின்னர் அவர்களை விடுவித்தனர். 

இலக்கு வைக்கப்பட்ட பிள்ளையானின் சகாக்கள்: கொழும்பில் இருந்து பறந்த குழு | Cid Investigation Into The Party S Acting Leader

இதனை தொடர்ந்து இன்று (06.) பகல் 11.00 மணியளவில் வாழைச்சேனை பேத்தாளையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவரான ஜெயம் என்பவரது வீட்டை சிஜடியினர் முற்றுகையிட்டனர். 

பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று வாழைச்சேனை காவல்நிலையத்தில் வைத்து சுமார் 4 மணித்தியாலம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை விடுவித்துள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்படும் புதிய அமைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்படும் புதிய அமைப்பு

யாழ். பல்கலை பேரவை உறுப்பினராக முன்னாள் அரச அதிபர் நியமனம்

யாழ். பல்கலை பேரவை உறுப்பினராக முன்னாள் அரச அதிபர் நியமனம்

விடுதலை புலிகளின் ஆயுதங்கள்: அர்ச்சுனாவின் அறிக்கைக்கு அரசாங்கம் பதில்

விடுதலை புலிகளின் ஆயுதங்கள்: அர்ச்சுனாவின் அறிக்கைக்கு அரசாங்கம் பதில்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்