மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு

Sri Lanka Police Sri Lankan Tamils SL Protest
By Shalini Balachandran Aug 26, 2025 10:10 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் மற்றும் போராட்டகார்கள் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்துக்கு எதிராக 24 ஆவது நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், இன்றையதினம் (26) மன்னார் மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறையினர் படுகாயம்

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் காவல்துறையினர் படுகாயம்

போராட்டகாரர்கள் 

இதன்போது போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அரசாங்க அதிபர் உள்ளடங்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜர் ஒன்றை வழங்குவதற்க்கு மாவட்ட செயலகத்திற்குள் அமைதியான முறையில் நுழைந்த நிலையில் காவல்துறையினர் போராட்டகாரர்களை வெளியேற்ற முயற்சித்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு | Clash In Mannar Over Wind Project Protest

இதில் போராட்டகாரர்கள் வெளியேற முடியாது என தெரிவித்த நிலையில் காவல்துறையினருக்கும் மற்றும் போராட்டகாரர்களுக்கும் இடையில் முரண்பாடு இடம்பெற்றுள்ளது.

போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட காவல்துறையினர்! கோட்டை நீதிமன்றத்திற்கு முன் கடும் பதற்றம்

போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட காவல்துறையினர்! கோட்டை நீதிமன்றத்திற்கு முன் கடும் பதற்றம்

அமைதியான முறை

இந்தநிலையில், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில் போராட்டகாரர்களை அமைதியான முறையில் மாவட்ட செயலகத்துக்குள் அனுமதித்துள்ளார்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு | Clash In Mannar Over Wind Project Protest

இதையடுத்து, நீண்ட இழுபறிக்கு பின்னர் போராட்டகாரர்கள் அபிவிருத்தி குழு உறுப்பினர்களையும் மற்றும் அபிவிருத்தி குழு தலைவரியும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் விதமாக அருட்தந்தை சக்த்திவேல் தலைமையில் அருட்தந்தை அருட்சகோதரிகள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

நீதிமன்றத்தினுள் நிரம்பி வழியும் ரணில் தரப்பு சட்டத்தரணிகள்

நீதிமன்றத்தினுள் நிரம்பி வழியும் ரணில் தரப்பு சட்டத்தரணிகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025