சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்! உடைகிறது மைத்திரியின் கட்சி?
Arjuna Ranatunga
SLFP
SriLanka
Kumara Welgama
Susil Premajayantha
SL Political
By Chanakyan
குமாரவெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்ட புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் கட்சியின் தலைமைக் காரியாலயம் எதிர்வரும் மார்ச் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் திறக்கப்படவுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி குமார வெல்கமவுடன் இணைவதற்கு 300 அமைப்பாளர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது, அர்ஜுண ரணதுங்கவிற்கு பொருளாளர் அல்லது தேசிய அமைப்பாளர் பதவியை வழங்குமாறும், பொதுச்செயலாளர் பதவியில் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்குமாறும் கலந்துரையாடலின் போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்