கொரோனா நோயாளர்கள் உச்சம் - அவசர நிலை அறிவிப்பு
corona patient
emergency
ratnapura hospital
By Sumithiran
நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதை அடுத்து இரத்தினபுரி மாவட்ட மருத்துவமனை அவசர நிலையை அறிவித்துள்ளது.
அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் M.D.A ரொட்ரிகோ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
அவர் தனது கையெழுத்திட்டு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி