கொழும்பில் இருந்து புறப்பட்ட தம்பதி மும்பையில் அதிரடி கைது

Bandaranaike International Airport Colombo Sri Lankan Peoples Mumbai
By Dilakshan Oct 15, 2025 01:56 PM GMT
Report

கொழும்பிலிருந்து பயணித்த ஒரு தம்பதியினர் ரூ.5 கோடி மதிப்புள்ள கஞ்சாவுடன் மும்பை சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதானது மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்குரிய தம்பதியினர் மும்பையைச் சேர்ந்த முகமது சவுத் சித்திக் (29) மற்றும் சஹாசனா சித்திக் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!

செவ்வந்தியின் கைது தகவலை கசியவிட்ட அரசியல்வாதி!


தடைசெய்யப்பட்ட பொருட்கள்

மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் அவர்கள் கைது செய்யப்பட்டு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து புறப்பட்ட தம்பதி மும்பையில் அதிரடி கைது | Couple Arrest Mumbai After Departing From Colombo

விமான நிலைய சுங்கத் துறையின் வான் புலனாய்வுப் பிரிவுக்கு (AIU) தம்பதியினர் தங்கள் டிராலி பையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வதாக தகவல் கிடைக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, அதிகாரிகள் அவர்களின் பைகளை சோதனை செய்தபோது, ​​சீல் வைக்கப்பட்ட மூன்று பைக்கற்றுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

கள சோதனை

அதன்படி, கள சோதனை கருவியைப் பயன்படுத்தி சோதிக்கப்பட்ட 5 கிலோ பொருள் ஹைட்ரோபோனிக் களை (கஞ்சா) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து புறப்பட்ட தம்பதி மும்பையில் அதிரடி கைது | Couple Arrest Mumbai After Departing From Colombo  

இந்த நிலையில், சட்டவிரோத சந்தையில் அதன் மதிப்பு சுமார் 5.45 கோடி ரூபாய் (இலங்கை ரூபாய் 18 கோடி) என்று சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு இலவச பயண வசதியை அடையாளம் தெரியாத ஒருவர் தங்களுக்கு வழங்கியதாகவும், கொழும்பிலிருந்து மும்பைக்குத் திரும்பிய போது, ​​அதே நபர் தங்களை அழைத்து சொக்லெட்டுகள் அடங்கிய பொதி என்று நம்பப்படும் ஒன்றைக் கொண்டு வரச் சொன்னதாகவும் தம்பதியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதியில் கஞ்சா இருப்பது தங்களுக்குத் தெரியாது என்றும், அது தடைசெய்யப்பட்ட பொருள் என்பதும் தங்களுக்குத் தெரியாது என்றும் அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

Naxal Interpol புலனாய்வாளர்களால் நோட்டமிடப்பட்ட இஷாரா

Naxal Interpol புலனாய்வாளர்களால் நோட்டமிடப்பட்ட இஷாரா

ஆயுள் தண்டனையில் இருந்து தப்பி ஓடிய தமிழர்! கொழும்பில் சுற்றிவளைத்த காவல்துறை

ஆயுள் தண்டனையில் இருந்து தப்பி ஓடிய தமிழர்! கொழும்பில் சுற்றிவளைத்த காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்