ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Anura Kumara Dissanayaka Johnston Fernando Court of Appeal of Sri Lanka
By Shadhu Shanker Oct 25, 2024 03:33 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று (25) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்தினம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான அநுரவின் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான அநுரவின் வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பிறப்பித்துள்ள உத்தரவு

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு (Johnston Fernando) எதிராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தாக்கல் செய்த வழக்கொன்றினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Order On Ex Mp Johnston S Petition

குறித்த வழக்கு நேற்றையதினம் (24) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து காரணமாக தனக்கு ஏற்பட்ட நற்பெயருக்கு களங்கம் இழைக்கப்பட்டதால் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பதிவு செய்யப்படாத காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று முன் தினம் (23) உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்: 600 ஐ கடந்த முறைப்பாடுகள்

2024 நாடாளுமன்றத் தேர்தல்: 600 ஐ கடந்த முறைப்பாடுகள்

விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

விமான நிலைய பாதுகாப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025