மக்களை காணாமல் ஆக்கிய குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் - சிறிலங்காவின் பொய் பரப்புரைகளுக்கு கடும் அழுத்தம்

Missing Persons Government Of Sri Lanka
By Vanan Oct 28, 2022 03:32 PM GMT
Report

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிறிட்ரோ பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படாத பட்சத்தில் அவர்கள் மீண்டும் இவ்வாறான செயல்களை செய்யக் கூடும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 32 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்வில் பிறிட்ரோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மிக கொடிய குற்றம்

மக்களை காணாமல் ஆக்கிய குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் - சிறிலங்காவின் பொய் பரப்புரைகளுக்கு கடும் அழுத்தம் | Criminals People Disappear Punished Sri Lanka

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவது என்பது உலகில் உள்ள அனைத்து குற்றங்களிலும் மிக கொடியது. அது ஒரு நீண்ட கால குற்றம்.

இவ்வாறான குற்றங்களின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்தொடர்பான உண்மை நிலையை சிறிலங்கா அரசாங்கம் எமக்கு அறியத் தர வேண்டும். ஏன் இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது குறித்த உண்மையையும் எதற்காக அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்த காரணத்தையும் அரசாங்கம் எமக்கு தெரிவிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் குற்றவாளிகளை தண்டிக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களது குடும்பத்தினர் முன்வைக்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிப்பதோடு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

இலங்கையில் மீண்டும் அநீதியான செயல்கள் நடப்பதை தவிர்ப்பதற்காக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு அரசாங்கம் அதற்கான இழப்பீடை வழங்க வேண்டும்.

பிரச்சினையின் உண்மை நிலை

மக்களை காணாமல் ஆக்கிய குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் - சிறிலங்காவின் பொய் பரப்புரைகளுக்கு கடும் அழுத்தம் | Criminals People Disappear Punished Sri Lanka

அரசியல் போர்வையின் கீழ் சட்டவிரோதமான வேலைகளில் ஈடுபடுவோர் அதனை நிறுத்த வேண்டும். இலங்கை மக்களுக்கு பிரச்சினையின் உண்மை நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

அரசியல்வாதிகள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது அரசியலில் இருக்கும் தலைவர்களுக்கு உண்மையான நோக்கம் என்ற ஒன்று கிடையாது.

தேர்தல் காலங்களில் எமது வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக எமக்கு நீதியை பெற்று தருவதாக கூறுகிறார்கள். இவை அனைத்தும் எம்மை ஏமாற்ற அரசாங்கமும் அரசியல்வாதிகளும் முன்னெடுக்கும் நாடகம்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026