யாழில் 'நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய பெண்ணும்' சடலங்களாக மீட்பு
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் , நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தவறான முடிவெடுத்தே இவர்கள் உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடற்கூற்றுப் பரிசோதனை
இருவரது சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னே உயிரிழப்புப்புக்கான காரணம் தெரிய வரும்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்