நீர்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் - தீவிர விசாரணையில் காவல்துறை
Sri Lanka Police
By pavan
தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (10) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை தண்ணீரில் மிதந்த நிலையில் மீட்டதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை

வயோதிப பெண் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்திருக்கிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 1 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி