30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை

Anura Kumara Dissanayaka Independence Day Sri Lanka
By Harrish Jan 29, 2025 11:48 AM GMT
Report

30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதியான தனது சகோதரனை விடுவிக்குமாறு சகோதரி ஒருவர் ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது, தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்திபனின் சகோதரி வாகினியே ஜனாதிபதி அநுரவிடம் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், “எங்களுடைய சகோதரனுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் பல ஜனாதிபதிகளிடம் முறையிட்டும் எந்த விதமான தீர்வுகளும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது!

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது!

ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை 

தற்போதய ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணம் வருகை தந்த போது அவருக்கும் கடிதம் கொடுத்துள்ளேன். அதற்கான பதில் எனக்கு கடிதம் கிடைத்தது என்று மாத்திரமே வந்தது.

ஜனாதிபதி அநுர எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகின்றார். அவர் வருகை தரும் தினமான 31ஆம் திகதியுடன் எனது சகோதரன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றது. 

30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை | Demand For Release Of Political Prisoner To Anura

கடந்த 30 ஆண்டுகளாக எங்களுடைய சகோதரனுக்கும் மன்னிப்பு கிடைக்கவில்லை. இந்த முறை சுதந்திர தினத்திலாவது அவரை விடுதலைசெய்து எங்களுடன் சுதந்திரமாக வாழவிடுங்கள்.

நாங்கள் எங்களுடைய குடும்பம் சார்பில் உங்களை கும்பிட்டு கேட்கின்றோம். நீங்களாவது என்னுடைய சகோதரனுக்கு பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுங்கள்.

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

சிக்குவாரா ரணில் - விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி.!

30 ஆண்டுகள் சிறை

30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த எங்களுடைய சகோதரனுக்கு தற்போது 50 வயதாக போன்றது.

இனியும் அவரை சிறையில் வைத்து இருக்காதீர்கள், சிறையில் வைத்திருந்து என்ன செய்யப் போகிறீர்கள்.

எங்களுடைய சகோதரன் விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் எங்களுடைய குடும்பம் காத்திருக்கின்றது.

30 ஆண்டுகளாக சிறையில் தவிக்கும் சகோதரன்! ஜனாதிபதியிடம் சகோதரி முன்வைத்த கோரிக்கை | Demand For Release Of Political Prisoner To Anura

நான் இறுதியாக ஜனாதிபதி அநுரவின கூட்டத்தில் கலந்து கொண்டபோதும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார். அதை நம்பியே நாங்களும் இருக்கின்றோம். 

நீங்கள் கூறியதை நிறைவேற்றுவீர்கள் என நாங்கள் உங்களை நம்பியிருக்கின்றோம். 

கடந்த காலங்களில் வந்த ஜனாதிபதிகள் எவரும் நமக்கான நீதியைப் பெற்றுத்தரவில்லை. 

நீங்கள் இந்த சுதந்திர தினத்தில் பொது மன்னிப்பளித்து எங்களுடைய சகோதரனுக்கு சுதந்திரத்தினை கொடுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

ரத்து செய்யப்படும் சவேந்திர சில்வா வகித்து வந்த பதவி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024