விமான நிலைய வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம்
airport
politics
srilankan
By Kalaimathy
புதுவருட கொடுப்பனவை கோரி விமான நிலைய வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்கள் குழுவொன்றே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வருட புத்தாண்டு கொடுப்பனவுகளை கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 16 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
1 வாரம் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்