சிறிலங்காவுக்கு புலம்பெயர் தமிழர்கள் வழங்கியுள்ள செய்தி

sri lanka protest diaspora tamils
By Independent Writer Nov 01, 2021 11:16 PM GMT
Report

ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பாக பிரமாண்டமான அனைத்துலக மாநாட்டை மையப்படுத்தி சிறிலங்காவில் தமிழினத்தின் மீது இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதிகோரி மீண்டும் ஒரு வெற்றிகரமான போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதன்மூலம், தமிழனத்தின் மீது நடத்தப்பட்ட இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குரிய குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்வினைகள் தணியப்போவதில்லை என்ற தீவிரமான செய்தி வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக அரங்கில் மிகப்பெரிய அவமானத்தை வழங்கும் கொட்டொலிகள் மற்றும் பதாதைகளுடன் இன்றைய போராட்டங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், தமிழர் தாயகத்துக்கு நீதிகோரும் வகையில் மீண்டும் ஒரு போராட்ட களம் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இடம்பெற்றது.

நீண்டதூரம் பயணம் செய்து லண்டன் உட்பட்ட நகரங்களில் இருந்து சென்ற ஆயிரக்கணக்காக புலம்பெயர் தமிழ்மக்கள் தமது தூக்கம் மற்றும் களைப்பை மறந்து குளிரான காலநிலைக்கு மத்தியில் இந்தப்போராட்டத்தில் இன்று உணர்வு பூர்வமாக பங்கெடுத்திருந்தனர்.

தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச பொறுப்புக்கூறவெண்டும் என்ற கொட்டொலிகள் அங்கு தீவிரமாக ஒலித்துள்ளன.

தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு உரிய குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்படும் வரை புலம்பெயர் தமிழர்களின் எதிர்வினைகள் தணியப்போவதில்லை என்ற தீவிரமான செய்திகளும் அங்கு விடுக்கப்பட்டிருந்தன.

இன்று காலை மாநாட்டு மண்டபத்துக்கு அருகாமையில் போராட்டம் ஆரம்பிக்க முன்னரே, சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்த கிளாஸ்கோ ஹல்ரன் டபுள் றீ நட்சத்திர விடுதியில் ஒரு திடீர் முற்றுகைப்போராட்டம் வெடித்திருந்தது.

ஆயினும் முற்பகல் வேளையில் அதிகளவு பிரித்தானிய காவற்துறையினரின் பாதுகாப்பு வளையத்துடன் கோட்டாபயவும் அவரது குழுவும் மாநாட்டு மண்டபத்துக்கு கொண்டுசெல்லபட்டிருந்தனர்.

இதனையடுத்து கோட்டாபய தங்கியிருந்த நட்சத்திரவிடுதி முன்றலில் முற்றுகைப்போராட்டத்தை நடத்திய மக்கள், உடனடியாக மாநாட்டு மண்டபத்துக்குத் திரும்பி அங்கு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இந்தப் போராட்டம் மாலை 3 மணிவரை இடம்பெற்று உறுதியுரையுடன் முடிவுக்கு வந்திருந்தது. ஐ.நாவின் மிகப் பிரமாண்டமான அனைத்துலக மாநாட்டை மையப்படுத்தி புலம்பெயர் தமிழ் மக்கள் நடத்திய இந்தப்போராட்டம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026