இலங்கையை மீட்கத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் - கரிசனை கிடைக்குமா...!
Sri Lanka Economic Crisis
Tamil diaspora
Viswalingam Manivannan
Sri Lanka Government
By Vanan
இலங்கையை மீட்கத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள்
புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் முதலீடுகளை செய்ய தயாராக இருந்தாலும், அதற்கான உத்தரவாதம் இலங்கையில் இல்லை என யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், அவ்வாறான உத்தரவாதம் வெறுமனே ஆட்சியாளர்களால் வழங்கப்படாது அரசியலமைப்பின் மூலம் கிடைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
சமகால அரசியல் விடயங்கள், அவரது ஐரோப்பிய நாடுகளுக்கான பயணம், புலம்பெயர் தமழிர்களின் நிலைப்பாடு என பல விடயங்களை அவர் இதன்போது பகிர்ந்திருந்தார்.
அவர் தெரிவிக்கும் விடயங்களை காணொளயில் காண்க,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி