பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சந்தேநபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம்

Sri Lankan Peoples Ministry of Defense Sri Lanka Ananda Wijepala
By Dhilak Mar 12, 2025 11:10 AM GMT
Report

அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை - முன்னாள் இராணுவ வீரர் அதிரடியாக கைது

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை - முன்னாள் இராணுவ வீரர் அதிரடியாக கைது

நீதிமன்றத்தில் முன்னிலை

பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் சந்தேக நபரைக் கைது செய்ய ஐந்து காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சந்தேநபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம் | Doctor Abuse Law To Be Applied To Suspect

அதன்படி, கல்னேவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தாங்கள் உறுதியளித்தவாறு, நீதிமன்றத்திற்கு முற்படுத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் பின்னணி

இவ்வாறனாதொரு பின்னணியில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர், வேறொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண் வைத்தியருக்கு நேர்ந்த கொடூரம்: சிக்கிய சந்தேநபருக்கு எதிராக பாயவுள்ள சட்டம் | Doctor Abuse Law To Be Applied To Suspect

அத்தோடு, சந்தேக நபர், கிரிபந்தலகே நிலந்த மதுர ரத்நாயக்க என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் கல்னேவவில் உள்ள நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், ,இராணுவத்திலிருந்து தப்பி வந்ததன் பின்னர் 34 வயது சந்தேக நபர் இதற்கு முன்னதாக தேரராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் வேலைநிறுத்தம் : சிரமத்திற்குள்ளாகிய நோயாளர்கள்

நுவரெலியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் வேலைநிறுத்தம் : சிரமத்திற்குள்ளாகிய நோயாளர்கள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி