கடுமையான சூழலுக்குள் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் : மாற வேண்டியது அதிகாரிகளும், அரசியல் வாதிகளுமே...
IBC Tamil
Jaffna
Sri Lanka Economic Crisis
By Vanan
யாழ்ப்பாணத்தினுடைய சுகாதார நிலைமையானது தற்போது வரையில் கட்டுக்கோப்பிற்குள் இருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூறுகிறார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடும் நிலவிவருகிறது. இதனால் சுகாதார சேவைகளில் சில பாதிப்புகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த சிரமமான காலத்திலும் சுகாதார பணியாளர்கள் சிறப்பாக, அர்ப்பணிப்புடன் கடமை புரிவதாக அவர் கூறுகிறார்.
ஐபிசி தமிழின் மருத்துவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இது தொடர்பிலான விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் தெரிவிக்கும் மேலதிக விடயங்களை காணொளியில் காண்க,
பகுதி - 1
பகுதி - 2
1ம் ஆண்டு நினைவஞ்சலி