வீதிப் பயணத்தின் விதியை மாற்ற ஈழத்தமிழனின் புதிய கண்டுபிடிப்பு! (காணொலி)
Srilanka
Accidents
Jaffna
Helmet
Motor vehicle
By Chanakyan
தலைக்கவசம் இல்லாமல் மோட்டார் வண்டிகளை செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுப்பதற்காக முன்மாதிரியான ஒருபொறிமுறையொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களாக மோட்டார் வாகன திருத்துநராக இருக்கும் யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த எட்வின் மொரிஸ் என்பவரே இதனை வடிவமைத்துள்ளார்.
இதன்படி தலைக்கவசம் போடாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியாது. அத்துடன் தலைக்கவசத்தை போட்டாலும் தலைக்கவசத்தின் கொழுக்கிகளை மாட்டினால் மாத்திரமே மோட்டார் வண்டி இயங்குமாறு குறித்த பொறிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழுமையான விடயம் காணொலியில்,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி