மின்சாரம் தாக்கி முதியவர் பலி!
Batticaloa
Sri Lanka Police Investigation
Death
By pavan
யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சாரவேலியினால் மின்சாரம் தாக்கி 69 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
வவுணதீவு பாவற்கொடி சேனை பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளது.
சடலம் பிரேத வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்