வேலை இன்றி கோடி சம்பளம் நிறுவனம் மீது ஊழியர் வழக்கு

Ireland
By Jaso Dec 06, 2022 12:37 AM GMT
Report

 தனக்கு வேலை எதுவும் தராமல் ஆண்டுக்கு 1.3 கோடி சம்பளமாக தருவதாக தெரிவித்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் ஊழியர் ஒருவர்.

ஐரிஸ் நாட்டில் டப்ளினில் பணியாற்றி வரும் ரயில் ஊழியர் ஒருவரே  நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெர்மோட் அலாஸ்டர் மில்ஸ் என்ற ஊழியர் ரயில் நிறுவனத்தின் நிதி மேலாளராக பணியாற்றி வருகிறார். மில்ஸ் 2010ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றதாகவும், ஆனால் அவருக்கு 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மூன்று மாதங்கள் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார்.

முதலாளிகள் மீதே வழக்கு

வேலை இன்றி கோடி சம்பளம் நிறுவனம் மீது ஊழியர் வழக்கு | Employee Case Against Company Salary Without Work

ஆனால் அவர், அதே அந்தஸ்து, அதே சீனியாரிட்டி மற்றும் அதே பதவியில் இருப்பார்" என்ற ஒப்பந்தத்திற்குப் பிறகு மீண்டும் நிறுவனத்திற்குத் திரும்பினார். இந்த நிலையில் தற்போது தனது திறமைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று தனது முதலாளிகள் மீதே வழக்கு தொடர்ந்துள்ளார்.

நான் மீண்டும் வேலைக்கு திரும்பிய பின்னர் அனைத்து வேலைகளில் இருந்தும் நான் ஒதுக்கப்பட்டு சும்மாவே இருப்பது சலிப்பாக இருக்கிறது. விசில் அடித்த பிறகு செய்ய வேண்டிய வேலை எதுவும் இல்லை என்றும், ஆனால் ஆண்டுக்கு 105,000 பவுண்டுகள் (ரூ. 1.03 கோடி) சம்பளமாக பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

பேப்பர் படிப்பதும், நடைபயிற்சி செல்வதுமே வேலை

வேலை இன்றி கோடி சம்பளம் நிறுவனம் மீது ஊழியர் வழக்கு | Employee Case Against Company Salary Without Work

டெய்லி மெயில் வழங்கிய கூடுதல் தகவலில் இரண்டு நாட்கள் மற்றும் வீட்டில் இருந்து மூன்று நாட்கள் வேலை செய்கிறார். அவர் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்குச் சென்று இரண்டு செய்தித்தாள்கள் மற்றும் ஒரு சாண்ட்விச் வாங்குகிறார். அவர் செய்தித்தாள்களைப் படித்து சாண்ட்விச் சாப்பிடுகிறார். அரை மணி நேரம் களித்து, அவருக்கு மின்னஞ்சல் வந்தால், அவர் அதற்குப் பதிலளித்து, தேவைப்பட்டால் அதனுடன் தொடர்புடைய வேலையைச் செய்கிறார். அவர் மதிய உணவு சாப்பிட்டு, நடந்து சென்று, பிற்பகல் 2.30 முதல் 3 மணிக்குள் அலுவலகத்திற்குத் திரும்புகிறார், பின்னர் எதுவும் இல்லை என்றால் வீட்டிற்குச் செல்கிறார்.

இது தொடர்பாக டெர்மோட் அலாஸ்டர் மில்ஸ் தெரிவித்த தகவலில் “நான் என் அறைக்குள் செல்கிறேன், நான் என் கணனியை இயக்குகிறேன், மின்னஞ்சல்களைப் பார்க்கிறேன். வேலையுடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள் இல்லை, செய்திகள் இல்லை, தகவல் தொடர்புகள் இல்லை, சக ஊழியர் தொடர்புகள் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி