அவசரகாலச் சட்டம் தொடர்பில் வெளிவந்த தகவல்
Sri Lanka Army
Sri Lankan Peoples
State of Emergency
By Kiruththikan
இலங்கையில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம் இரத்தாகியுள்ளது.
கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே அவசரகாலச் சட்டம் நேற்றிரவு முதல் இரத்தாகியுள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தினால் 14 நாட்களில் அவசர கால சட்டம் இரத்தாவதாக பேராசியர் பிரதிபா மஹாநாமஹேவா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 11 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்