சுரங்க வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் பலி! இந்தியாவில் சம்பவம்
India
World
By Pavi
இந்தியாவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றிற்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த வெடிவிபத்தில் 15 பேர் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டுள்ளதாக மீட்புகுழு தெரிவித்துள்ளது.
சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுரங்கத்தில் வெடிவிபத்து
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி எரிவாயுக் கசிவின் காரணமாகதான் இந்த வெடிப்பு ஏற்பட்டது என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்
ஆடிப்பிறப்பு ஈழத் தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி