தோல்வியில் முடிந்த வடக்கு வாழ் மக்களின் முயற்சி: யாழில் அனுர குமார வெளிப்படை

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Dilakshan Sep 05, 2024 03:05 PM GMT
Report

கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) தோல்வியடைய செய்ய கடந்த காலங்களில் வடக்கு வாழ் மக்கள் வாக்களித்திருந்தாலும் அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்ததாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (05) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அனுரகுமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், “தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தெற்கிற்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்குமான தலைமைத்துவத்தை தெரிவு செய்யும் நடவடிக்கை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதனால் தான் தமிழரசுக் கட்சி பிளவடைந்தது...ஆதங்கத்தை வெளிப்படுத்திய நாமல்

இதனால் தான் தமிழரசுக் கட்சி பிளவடைந்தது...ஆதங்கத்தை வெளிப்படுத்திய நாமல்


யாழ் மக்களின் ஆதரவு

மக்களை ஏமாற்றும் அரசியல் கலாச்சாரத்தை நாம் உடனடியாக நிறுத்த வேண்டும். இலங்கையின் அரசியல் மற்றும் சமூக கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்.

தோல்வியில் முடிந்த வடக்கு வாழ் மக்களின் முயற்சி: யாழில் அனுர குமார வெளிப்படை | Failed Attempt By The People Of The North Anura

இந்த நிலையில், மாற்றத்துக்காக போராடும் தேசிய மக்கள் சக்தியுடன் யாழ் மக்கள் இணைய வேண்டும், அல்லது சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வாக்களித்து பழைய கலாச்சாரத்தையே பின்பற்ற போகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.

மேலும், இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள்ளாக்கிய தரப்பினருக்கு எதிராக எமது ஆட்சியின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மக்களின் தீர்மானம்

அத்துடன், இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த தரப்பினருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள். எமது ஆட்சியின் போது போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனை முற்றாக ஒழிக்கப்படும்.

தோல்வியில் முடிந்த வடக்கு வாழ் மக்களின் முயற்சி: யாழில் அனுர குமார வெளிப்படை | Failed Attempt By The People Of The North Anura

இவ்வாறாக தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கப்படவுள்ள ஆட்சி முறையை ஆதரிக்க வடக்கு வாழ் மக்கள் முன்வர வேண்டும். மாற்றத்தை எதிர்ப்பதா ஆதரிப்பதா எனும் தீர்மானத்தை தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும்.

புதிய பாதையில் பயணிக்க மக்கள் முன்வர வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களில் அனைவரும் பங்குதாரர்களாக வேண்டும். ” என்றார்.

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

சஜித்தை ஆதரித்து பிழையான முடிவை எடுத்துள்ள தமிழரசு கட்சி : சிறீதரன் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025