உரக் கப்பல்கள் நாளை இலங்கை வரும் - உடன் விநியோகம்
Mahinda Amaraweera
India
Ministry of Agriculture
By Vanan
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விளைநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நிதி ஒதுக்கீடு
இதன்போது கருத்து வெளியிடும் போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
40,000 மெற்றிக் தொன் உரம் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (09) இரவு இலங்கையை வந்தடைய உள்ளது.
உடனடி உர விநியோகம்
குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரம் அடுத்த 2 நாட்களில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
உரக் கப்பல்கள் வந்த பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் உர விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்