விவசாயிகளுக்கு நற்செய்தி! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry of Agriculture
By Dhilak
சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காக மேலதிகமாக 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் அடுத்த மாதம் தொடக்கத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை தேசிய உர செயலகம் வெளியிட்டுள்ளது.
கையிருப்பிலுள்ள மொத்த யூரியா
சிறுபோக நெற்பயிர்ச்செய்கை உள்ளிட்ட இதர பயிர்களுக்கு மொத்தம் 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவைப்படுவதாக அதன் பணிப்பாளர் சந்தன லொகுஹேவால்கே தெரிவித்துள்ளார்.

Image Credit: VOD
இதன்படி, அடுத்த மாதம் நடுப்பகுதியாகும் போது நாட்டின் கையிருப்பிலுள்ள மொத்த யூரியா உரத்தின் அளவு சுமார் 151,000 மெட்ரிக் தொன் வரை உயரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி