ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி

Jaffna Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna Rajapaksa Family
By Jaso Mar 05, 2024 04:38 PM GMT
Report

நடைபெறவுள்ள தேர்தல் ராஜபக்சாக்களின் இறுதித் தேர்தல் ஆக இருக்கலாம் இது ரணில் விக்ரமசிங்கவுக்கு இறுதி தேர்தல் மட்டுமல்ல சாவு மணியும் கூட. இவர்கள் மக்கள் மத்தியில் சென்று எதிர்காலத்தில் மக்களால் விரட்டி அடிக்கப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 துரத்தி அடிக்கப்பட்ட ஒருவரே பசில் ராஜபக்ச

பசில் ராஜபக்சவின் வருகை மிகவும் வரவேற்கத்தக்க கூடிய ஒரு விடயமாகும், ஏனென்றால் நாட்டில் பசில் ராஜபக்ச என்பவர் கடந்த காலங்களில் எமது நாட்டில் அமைச்சராக இருந்தவர், நிதி அமைச்சராக இருந்தவர், அது மாத்திரமல்ல 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகலய போராட்டத்தின் பின் ஓடுவதற்கு நாடு இல்லாமல் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவரே பசில் ராஜபக்ச ,நாதியற்ற நபராக இருந்தவர் வேறு யாரும் இல்லை இந்த பசில் ராஜபக்ச தான் .

ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி | Final Election For The Rajapaksas And Ranil

அவரை வரவேற்பதற்காக இன்று அனைவரும் விமான நிலையம் சென்றுள்ளனர். விமானங்கள் இல்லாத அங்குமிங்கும் ஓடித் திரிந்த இந்த நபர் தான் அவர். தமது அரசாங்கம் தோல்வியுற்றதை அறிந்து , நாட்டை விட்டு ஓடியவர் இந்த பசில் ராஜபக்ச.

ரணிலின் அதிரடி உத்தரவு - முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பு

ரணிலின் அதிரடி உத்தரவு - முப்படையினருக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பு

பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் 

இவர்கள் வருகையால் எமது நாட்டுக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எமது நாட்டினை நாசமாக்கியவர்கள்.இதை நான் கூறவில்லை இந்த நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் வேறு யாரும் இல்லை இந்த ராஜபக்ச குடும்பமே. பசில், மகிந்த, கோட்டபாய ராஜபக்ச, போன்றவர்கள் என நீதிமன்றம் கூறியது.

ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி | Final Election For The Rajapaksas And Ranil

பொருளாதார கொலையாளிகள் வேறு யாரும் இல்லை இந்த குடும்பமே. இவர் கடந்த காலங்களில் விளையாடிய விளையாட்டை எனியும் விளையாட முடியாது. இது பசில் ராஜபக்ச அவர்களின் கடைசித் தேர்தல் ஆக இருக்கலாம். எமது நாட்டை நாசமாக்கியவர்கள் எமது நாட்டை கடன் பொறிக்குள் தள்ளியவர்கள், நாட்டில் இனவாதத்தை தூண்டியவர்கள்.

மொட்டுக்கட்சிக்குள் பிளவு! ரணிலை சந்திக்க அவசர அவசரமாக நாடு திரும்பினார் பசில்

மொட்டுக்கட்சிக்குள் பிளவு! ரணிலை சந்திக்க அவசர அவசரமாக நாடு திரும்பினார் பசில்

இனவாதத்தை தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள்

2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது எல்லா விதமான இனவாதத்தையும் தூண்டி, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம், கிறிஸ்தவர்களுக்கு எதிரான இனவாதம், பல்வேறு வகையான சித்து விளையாட்டுகளை விளையாடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவர்கள்.

ராஜபக்சாக்கள் மற்றும் ரணிலுக்கு இறுதித்தேர்தல் : சாவு மணி அடிக்கப்படும் என்கிறது ஜே.வி.பி | Final Election For The Rajapaksas And Ranil

இவர்களுக்கு மக்கள் இனிவரும் தேர்தலில் நல்ல பாடம் புகட்டுவார்கள். இவர்கள் அரசியலில் இருந்து விரட்டி அடிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். அதனை தேசிய மக்கள் சக்தி செய்யும் - என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021