மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு (படங்கள்)
Sri Lanka Police
Mannar
By Vanan
மன்னார் செளத்பார் பகுதியில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற கடற்றொழிலாளர் இன்றையதினம் (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜாக்கிலின் றாகல் என்ற 29 வயதுடைய கடற்றொழிலாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர், நேற்றைய தினம் மதியம் கடலுக்குள் விழுந்த நிலையில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் குறித்த நபர் மீட்கப்படாத நிலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் காவல்துறையினர் மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 3 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி