நாட்டு மக்களுக்கு அடிக்கு மேல் அடி! உயர்வடைகின்றதா மின்கட்டணம்?
People
Economy
Electricity
SriLanka
By Chanakyan
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கருத்து தெரிவிக்கையில்,
அது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் என்றும் இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
விலையேற்றம் தொடர்பான பிற செய்திகளை காண்க
* முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிக்கப்படவுள்ளது!
* மீண்டும் விலையேற்றத்தை அறிவித்தது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
* சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்து எரிந்து சாகும் நிலையில் மக்கள்! பல மடங்கு அதிகரிக்கும் பணவீக்கம்!
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்