கொழும்பில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி! (புதிய இணைப்பு)

Sri Lanka Police Sri Lanka Accident
By Kathirpriya Oct 06, 2023 03:54 AM GMT
Report
புதிய இணைப்பு

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இந்த பேருந்தில் 17 பயணிகள் பயணித்த நிலையில், அவர்கள் விபதத்தில் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், விபத்தில் இதுவரை ஐந்து ஆண்கள் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.எல்.கே.டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், உயிரிழந்தவர்களில் இருவரை தவிர்த்து ஏனையோர் பற்றிய விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்வை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 5 லட்சம்  

விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை காண தேசிய வைத்தியசாலைக்கு சென்றிருந்த நிலையிலேயே, அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளை முன்னெடுக்க தலா 5 லட்சம் ரூபாவை அவர்களின் குடும்பங்களுக்கு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் அதிபரின் செயலாளர் ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விபத்துக்குள்ளான தொடருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் மேலதிக விசாரணைகளுக்காக கொள்ளுப்பிட்டிய காவல்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அல்விஸ் தெரிவித்துள்ளார்.   

முதலாம் இணைப்பு

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது வீதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 17பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (06) காலை 6.10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

டூப்ளிகேஷன் சாலையில் லிபர்ட்டி பிளாஸாவி4ல் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் பேருந்து பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பாடசாலையில் திடீரென செயலிழந்த கால்கள் 100 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி (காணொளி)

பாடசாலையில் திடீரென செயலிழந்த கால்கள் 100 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி (காணொளி)

தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

காயமடைந்தோர் மீட்கப்பட்டு கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தின் காரணமாக தற்போது குறித்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டு வீதியூடான போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011