உலகளாவிய ரீதியான பாரிய முறைகேடு - சிக்கவுள்ள பல்லாயிரக்கணக்கான பிரித்தானியர்கள்!

London United Kingdom Cyber Attack
By Kalaimathy Nov 24, 2022 02:19 PM GMT
Kalaimathy

Kalaimathy

in உலகம்
Report

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோர் விசாரணைக்குள்ளாகவுள்ளதாக பிரித்தானிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

போலி இணைய பக்கம் ஊடாக வங்கி அதிகாரிகள் என அடையாளப்படுத்தி முறைகேடில் ஈடுபட்ட குழு ஒன்று காவல்துறை நடவடிக்கையில் சிக்கியுள்ளது.

இதனையடுத்தே காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இணைய முறைகேடு

உலகளாவிய ரீதியான பாரிய முறைகேடு - சிக்கவுள்ள பல்லாயிரக்கணக்கான பிரித்தானியர்கள்! | Fraud Cops To Contact Victims British Website Fake

குறித்த நடவடிக்கையால் 100க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் காவல்துறையினரால் கைதாகியுள்ளனர். iSpoof என்ற இணைய பக்கமூடாகவே இந்த முறைகேடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போலி இணையப் பக்கம் முடக்கப்படும் முன்னர் சுமார் 3.2 மில்லியன் பவுண்டுகள் வரையில் இந்த குழுவினர் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த iSpoof இணைய பக்கத்தால் பாதிக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 70,000 பிரித்தானியர்களை அடுத்த இரு தினங்களில் காவல்துறையினர் விசாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மொத்தம் 20,000 பேர்களிடம் 48 மில்லியன் பவுண்டுகள் வரையில் வங்கி அதிகாரிகள் என்ற போர்வையில் இந்த குழுவினர் கொள்ளையிட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் கைது

உலகளாவிய ரீதியான பாரிய முறைகேடு - சிக்கவுள்ள பல்லாயிரக்கணக்கான பிரித்தானியர்கள்! | Fraud Cops To Contact Victims British Website Fake

உண்மையில், வெளியான தகவலைவிட பலமடங்கு தொகை அதிகமாக இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 10,000 பவுண்டுகள் வரையில் பறிகொடுத்துள்ளனர். ஆனால் ஒரு பிரித்தானியர் மட்டும் 3 மில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை 120 பேர் பிரித்தானியாவில் கைதாகியுள்ளனர். பெரும்பாலானோர் லண்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது.

மேலும், ஹாலந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் இருந்தும் சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

மோசடி தொலைபேசி அழைப்புகள்

உலகளாவிய ரீதியான பாரிய முறைகேடு - சிக்கவுள்ள பல்லாயிரக்கணக்கான பிரித்தானியர்கள்! | Fraud Cops To Contact Victims British Website Fake

iSpoof என்ற இணையமூடாக 10 மில்லியன் மோசடி தொலைபேசி அழைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 40% அமெரிக்க மக்களை குறிவைத்துள்ளதும் 35% பிரித்தானிய மக்களை இலக்கு வைத்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே, iSpoof தளத்தை நிர்வகித்து வந்த 35 வயதான Teejay Fletcher என்பவரை இந்த மாத ஆரம்பத்தில் லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025