முடிவிற்கு வந்தது காலிமுகத்திடல் போராட்டம்
Colombo
Galle Face Protest
By Jaso
காலிமுகத்திடல் போராட்டம் ஓய்ந்தது
அந்த இடத்தை விட்டு சென்றாலும் போராட்டம் ஓயாது என நடிகை திருமதி தமிதா அபேரத்ன காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

உடல் ரீதியாக போராட்ட களத்தை விட்டு வெளியேறினாலும் போராட்டம் ஓயவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி முகத்திடலில் ஒன்று திரளாத மக்கள்

காலி முகத்திடலில் மக்கள் ஆரம்பித்த போராட்டமே இன்று கோட்டாபய சிங்கப்பூரில் அடைக்கலம் கோருவதற்கும் சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பதற்கும் வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் போராட்டகாரர்கள் தற்போது காவல்துறையினரால் தேடித் தேடி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்