கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka Magistrate Court
Murder
Ganemulle sanjeewa
By Sumithiran
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (17) உத்தரவிட்டார்.
உதார நிர்மல் என்ற சந்தேகநபருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சிம் அட்டைகளை வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது
இதன்படி, சந்தேகநபரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சிம் அட்டைகளை (SIM Cards) வழங்கியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு,விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
3 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
5 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்