இரவு நேர வேலைப்பழு: நோயாளிகளை படுகொலை செய்த தாதி

Germany Law and Order World
By Shalini Balachandran Nov 06, 2025 09:13 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

ஜேர்மனியில் நோயாளிகளுக்கு ஊசி போட்டு கொலை செய்த குற்றத்திற்காக தாதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊர்செலன் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த தாதி 2020 ஆம் ஆண்டில் மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.

அமெரிக்கா அதிரடி அறிவிப்பு: ஏவுகணை சோதனையில் அபார வெற்றி

அமெரிக்கா அதிரடி அறிவிப்பு: ஏவுகணை சோதனையில் அபார வெற்றி

வேலைப் பழு 

இந்தநிலையில், இரவு நேரப் பணியில் இருந்த போது தனக்கு வேலைப் பழு அதிகமாக இருப்பதாக அவர் உணர்ந்துள்ளார்.

இதையடுத்து, 2023 டிசம்பர் முதல் 2024 மே வரை இவர் பத்து நோயாளிகளைக் கொலை செய்துள்ளார்.

இரவு நேர வேலைப்பழு: நோயாளிகளை படுகொலை செய்த தாதி | German Nurse Gets Life Sentence Killing Patients

அத்தோடு, 27 பேரைக் கொல்ல முயற்சி செய்துள்ள நிலையில் அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வழக்கின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட தாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் வெடித்த சர்ச்சை

தாய்லாந்தில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் வெடித்த சர்ச்சை

பிரேதப் பரிசோதனை

இந்த ஆயுள் தண்டனையில், அவர் 15 ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இரவு நேர வேலைப்பழு: நோயாளிகளை படுகொலை செய்த தாதி | German Nurse Gets Life Sentence Killing Patients

உயிரிழந்த மற்ற நோயாளிகளின் உடல்களைத் தற்போது தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இதன் மூலம், அவர் மேலும் பல கொலைகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்ட விசாக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்ட விசாக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024