கட்டுநாயக்காவில் காலைவேளை சிக்கிய இளம்பெண் -அவரின் அநாகரிக செயல் அம்பலம்
Bandaranaike International Airport
Gold smuggling
Sri Lanka Customs
By Sumithiran
கட்டுநாயக்க விமான நிலையத்தில் காலைவேளை இளம் பெண் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.
விமான நிலையத்தில் தீர்வையற்ற கடைத்தொகுதியில் (அழகுசாதான பொருட்கள் விற்பனை நிலையம்) கடமையாற்றும் 24 வயதான பெண்ணொருவரே இன்று செவ்வாய்க்கிழமை (04) காலைவேளை கைது செய்யப்பட்டவராவார்.
அந்தரங்கப் பகுதியில் மறைக்கப்பட்ட தங்க ஜெல்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 05 கிலோ கிராமுக்கும் அதிகமான தங்க ஜெல் அடங்கிய 04 பொதிகளை தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்துக்கொண்டு காலை 8.45 மணியளவில் வெளியேற முயன்ற போதே கைது செய்யப்பட்டார்.
சுங்க அதிகாரிகளிடம்

கைதான அவர் மற்றும் கைப்பற்றப்பட்ட தங்க ஜெல் அடங்கிய பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 8 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி