அதிகாரத்தை தக்க வைக்க கோட்டா - மஹிந்த அரசின் சூழ்ச்சி அம்பலம் -தேரர் பகிரங்க குற்றச்சாட்டு

gotabaya mahinda rajapaksha chiristian pudist
By Sumithiran Sep 27, 2021 07:03 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

இலங்கையில் பௌத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்து அதிகாரத்தை கைப்பற்றிய கோட்டா - மஹிந்த அரசாங்கம், தற்போது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் கிறிஸ்தவர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய சங்க சபையின் செயலாளர் ஹெடிகலே விமலசார தேரர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர், பிரதான சூத்திரதாரியென எவரும் இல்லை என கூறுவதன் பின்னணி குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னதாக பௌத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவித்திருந்தது. இதன் ஊடாக பௌத்தர்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வந்தது இந்த அரசாங்கம். இன்று அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு அதனையே செய்கின்றது.

ஒரு புறத்தில் கத்தோலிக்க சபையையும் கத்தோலிக்க மக்களையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள இந்த அரசாங்கம், ஒட்டுமொத்த பௌத்த தலைவர்களையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்குகின்றது. அரசாங்கத்திற்கு நெருக்கமான பௌத்த தேரர்களை அழைத்து பேராயரையும், கத்தோலிக்க சபையையும் விமர்சித்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த காணொளிக்கு பெரும்பாலான பௌத்த மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள பௌத்தர்களுக்கு விருப்பமில்லை. கத்தோலிக்க திருச்சபையையும் அந்த மக்களையும் விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதனை செய்யவில்லை. இந்த தாக்குதலின் பின்னணியில் மிகப்பெரிய சூத்திரதாரி என யாரும் இல்லையெனக் கூறுகின்றார்கள். தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் எவ்வாறு அரசாங்கத் தரப்பு கருத்து வெளியிட முடியும்.

அவ்வாறெனின் இதன் பிரதான சூத்திரதாரி அரசாங்கத்துடன் நெருக்கமானவர் இல்லையெனின் அவர் இந்த அரசாங்கத்திற்கு உள்ளேயே இருக்கின்றார் என்பது தெளிவாகின்றது. மக்களின் சந்தேகமும் இதுதான். இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கியர்கள் யார் என்ற தகவல்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கையில் காணப்படுவதாக நாம் நம்புகின்றோம். அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். அந்த தகவல்கள் அடங்கிய 23 தொகுதிகளையும் வெளிப்படுத்துமாறு கோருகின்றோம்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024