இடைக்கால அரசாங்கம் அமைக்க கோட்டாபய இணக்கம்
Gotabaya Rajapaksa
Vasudeva Nanayakkara
Interim Government In Sri Lanka
By Vanan
இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய கட்சிகளுக்கும் அரச தலைவருக்கும் இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின் அவர், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமரை நீக்குவது அல்லது அரச தலைவரை விலகுவது குறித்து எந்த ஒரு விடயமும் பேசப்படவில்லை. ஆனால், தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக அரச தலைவர் கூறினார்.
நாங்களும் உடனடியாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறினோம். இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட்டால் ஒரு வருடமேனும் நீடிக்கும் என வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 20 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்