கோட்டாபய பிறப்பித்துள்ள விசேட கட்டளை - இலங்கை முழுவதும் குவிக்கப்படும் படையினர்!
sri lanka
army
parliament
gotabaya rajabaksha
mahinda yapaa abewardane
By Kalaimathy
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாடளாவிய ரீதியில் படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளை குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன ( Mahinda yapa Abewardana), நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொது மக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு கோட்டாபய ராஜபக்ச (Gotabya Rajapaksa) விசேட கட்டளையை மீண்டும் பிறப்பித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது சரத்திற்கு அமைய தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி அவர், இந்த கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்த கட்டளை பற்றிய அறிவிப்பை சபாநாயகர், நாடாளுமன்ற சபை நடவடிக்கைளின் ஆரம்பத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி