கொடுப்பனவுகள் மீதுள்ள ஈடுபாடு கொன்று புதைக்கப்பட்ட மக்கள் மீது இல்லை: கேள்விக்குறியாகும் செம்மணி !

Sri Lankan Tamils Tamils chemmani mass graves jaffna
By Shalini Balachandran Jul 03, 2025 09:13 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) அராசாங்கம் வழங்கிய பலதரப்பட்ட வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமான விடயமாக காணப்படுவது காணாமல் ஆக்கப்பட்ட மக்களை உரிய உறவுகளிடம் ஒப்படைப்பது என அவர் தெரிவித்த விடயம்.

தமிழர் பிரதேசங்களில் முன்னெடுத்த அனைத்து பிரசார நடவடிக்கைகளிலும் பெரும்பாலும் அந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்த பலதரப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இருக்கின்றார்களா ? இல்லையா ? அவர்களுக்கு என்ன நடந்தது என செம்மணியில் அகழப்படும் எலும்புக்கூடுகளை பார்த்த மக்கள் பரிதவிக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பில் சிவில் சமூக செய்ற்பாட்டாளர் ரஜனி ஜெயபிரகாஷ் (Rajini Jayaprakash) லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் ஆளனி பற்றாக்குறை, வினைத்திறனான சேவை வழங்க முடியாமை மற்றும் காணாமலாக்கப்ட்ட உறவுகளை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாத சட்ட ஏற்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் (Ranil Wickramasinghe) அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வெசுவம நலன்புரி திட்டத்திற்கு 372 விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் முடிகின்றது.

இவ்வாறு தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை தாண்டி பல வேலைகளை நடத்துவதற்கு அவர்களுக்கு நேரம் இருக்கின்றது ஆனால் காணாமல் போன உறவுகளுக்காக ஒரு அடியெடுக்க அவர்களால் முடியவில்லை.

குறித்த நடவடிக்கைகளை பார்க்கும் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான முறையான நீதி அவர்களிடம் இருந்து கிடைக்காது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

வறுமையில் வாழும் மக்களுக்கு உதவி தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனது சொந்தங்களை தொலைத்து காலம் காலமாய் கண்ணீர் விட்டு வேதனையில் வாடும் மக்களுக்கு சரியான நீதியினை பெற்று கொடுப்பதும் அரசின் தலையாய கடமை இருப்பினும் அது இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகத்ததான் உள்ளது.

இவ்வாறு காணாமலாக்கப்பட்ட உறவுகள் விவகாரத்தில் அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, தமிழ் மக்களின் உரிமை கோரல், செம்மணி விவகாரத்தின் அடுத்த கட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரின் விஜயத்தின் அடுத்த கட்டம் என்பவை தொடர்பில் ரஜனி ஜெயபிரகாஷ் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றை ஊடறுப்பு,  


டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

வட மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு

வட மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு - வெளியான முக்கிய அறிவிப்பு

நாளுக்கு நாள் அதிரடி மாற்றம் காணும் தங்க விலை

நாளுக்கு நாள் அதிரடி மாற்றம் காணும் தங்க விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

30 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, நாவற்குழி, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

01 Jan, 2016
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

09 Jan, 1997
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, வவுனியா

10 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உயரப்புலம், Jaffna, Mississauga, Canada

02 Jan, 2024
மரண அறிவித்தல்

இணுவில், கொழும்பு, London, United Kingdom

22 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

06 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Wimbledon, United Kingdom, Thames Ditton, United Kingdom, Croydon, United Kingdom

09 Jan, 2024
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

08 Jan, 2011
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், கொழும்பு, கல்லடி, Dartford, United Kingdom

26 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

13 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவக்கிரி, நல்லூர், மானிப்பாய், கொழும்பு, Bunschoten, Netherlands

20 Dec, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, பிரான்ஸ், France, கனடா, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, நவாலி வடக்கு, London, United Kingdom

07 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022